சனிக்கிழமை அன்று தர்மேந்திர பிரதா கல்வித் துறை அமைச்ச பதவியிலிருந்து விலகினார்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, தேர்வுத் தாள் கசிவை எதிர்த்து ஒடிசா தலைமைச் செயலகத்திற்கு வெளியே சுமார் 1,500 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களில் ஒருவர் தான் பின்னாளில் இந்தியாவின் கல்வி அமைச்சராக உயர்ந்தார். அவர்தான் தர்மேந்திர பிரதா.