ஜப்பானில் 7.1 ரக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடலில் 1 மீட்டர் உயர சுனாமி அலைகள் வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் 7.1 ரக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தின் போது மக்கள் பீதியடைந்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடலில் 1 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.